கோவை கரும்புக்கடை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 83 கிலோ குட்கா பறிமுதல்….!

சாரமேடு, ராயல் நகர் பகுதியை சேர்ந்த குமரேசன் (48) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட 83 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. குனியமுத்தூர் போலீசார் அவரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை கரும்புக்கடை பகுதியில் வீட்டில் வைத்து குட்கா விற்பனை நடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் கரும்புக்கடை, சாரைமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சாரமேடு, ராயல் நகர் பகுதியை சேர்ந்த குமரேசன் (48) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 83 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குமரேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...