புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக... - ஆங்கில புத்தாண்டை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டை வரவேற்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தாண்டை வருக, புதுவாழ்வு தருக, இணையற்ற இளைய ஆற்றல் வெல்க என பதிவிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சென்னை: ஆங்கில புத்தண்டையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் மூலம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக கடந்த 2022ஆம் ஆண்டு அமைந்தது.

உலக அளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன் மிக்கவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023ஆம் ஆண்டில் வீறுநடை போடுவோம்.

புத்தாண்டே வருக.. புதுவாழ்வு தருக...

இணையற்ற இளைய ஆற்றல் வெல்க...

இவ்வாறு தனது வாழ்த்து பதிவில் முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...