கோவை மாதம்பட்டியில் கார் கவிழ்ந்து விபத்து - பள்ளி மாணவர்கள் காயம்

கோவை மாதம்பட்டி அடுத்த தென்கரை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விவசாய நிலத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


கோவை: கோவை சிங்காநல்லூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் கோவை குற்றாலம் செல்ல காரில் சென்றுள்ளனர்.

அப்போது தென்கரை அப்பச்சிமார் கோவில் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே விவசாய நிலத்தில் இருந்த வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் நான்கு மாணர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் காரில் இருந்த மாணவர்கள் அதிஷ்டவசமாக பாதிப்பின்றி உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...