செம்மேடு அருகே சாலை விபத்தில் இருவர் படுகாயம்

கோவை செம்மேடு அருகே சுற்றுலா வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.


கோவை: கோவை பேரூர் மத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் தனது நண்பரான மணிசங்கர் (26) என்பவருடன் பைக்கில் கோவை-குற்றாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.



செம்மேடு அருகே உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த சுற்றுலா வாகனம் மீது மோதியது.



இதில் தூக்கிவீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுற்றுலா வாகன ஓட்டுநர் ஜமீலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...