கோவை இடிகரை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா - ஒயிலாட்டத்தை கண்டு ரசித்த பக்தர்கள்!

இடிகரை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜையின் 47 வது நாளையொட்டி நடைபெற்ற தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்டம் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் இடிகரை பகுதியில் புகழ்பெற்ற பட்டி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில், இந்த கோவிலில் மண்டல பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



இதனிடையே மண்டல பூஜையின் 47ஆம் நாளையொட்டி கோவை கருமத்தம்பட்டி சங்கமம் குழுவினரின் தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மண்டல பூஜையின் 48 வது நிறைவு நாளன்று கணபதி ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் கலச பூஜையோடு மண்டல பூஜை நிறைவு பெற உள்ளது.



இதனிடையே நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நுற்றுக்கணக்கான வருகை தந்தனர்.



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடிகரை இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...