உடுமலையில் ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை ஒட்டி உடுமலையில் அதிமுக ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


திருப்பூர்: உடுமலையில் அதிமுக ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு நகரச் செயலாளர் யூ.ஜி.கே சற்குணசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



மேலும் இந்த நிகழ்வில் திருப்பூர் புற நகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் வெங்கடுபதி, மாவட்ட இணைச்செயலாளர் கிருஷ்ணம்மாள், திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்ஜிஆர் என்கிற பாலகிருஷ்ணன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜபிரகாஷ், நகர நிர்வாகிகள் அஞ்சலி, லைன் நடராஜ், ஜெயசீலன், ஜாபர், அருண் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...