கோவை பேரூர் பகுதியில் சேவல்சண்டை - 6 பேர் கைது

கோவை புறநகர் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாகச் சேவல் சண்டை நடத்திய 6 பேர் கைது.


கோவை: பேரூர் சுடுகாடு அருகே பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேரை பேரூர் போலீசார் கைது செய்தனர்.

கோவை புறநகர்ப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாகச் சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், பேரூர் சுடுகாடு அருகே உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குச் சேவல் சண்டை நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (35), மணிகண்டன் (35), ராஜேந்திரன் (38), முருகன் (37), பழனிச்சாமி (53), கண்ணன் (46) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 2 சேவல் மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...