சிங்காநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


சிங்காநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக்கோரி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 64-வது வார்டு, சிங்காநல்லூர் உழவர் சந்தையின் பின்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது.

இந்த விளையாட்டு மைதானம் சில தனியார்களால் வாகனங்கள் நிறுத்துவதற்கும், கோவை மாநகராட்சியின் தெருவிளக்கு கம்பங்களை போட்டு வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அப்பகுதியில் சரிவர இயங்குவது இல்லை. 

இதனால், அப்பகுதி மக்களும், இளைஞர்களும் விளையாட்டு மைதானத்தினை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், மைதானத்தை சுற்றிவளர்ந்துள்ள புதர்களையும் அகற்றி, விளையாட்டு மைதானத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...