தாராபுரத்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீர்செய்த பணியாளர்கள்

தாராபுரம் நகராட்சிக்குப் பகுதியில் ஏற்பட்ட கழிவுநீர் கால்வாயை நகர்மன்ற உறுப்பினர் மேற்பார்வையில் சரிசெய்யப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் தொற்று ஏற்படும் நிலையிலிருந்த கழிவுநீர் கால்வாய் அடைப்பை ஊழியர்கள் சரிசெய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் உள்ள காட்டூரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டது.

இதனை அறிந்த மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் அன்பழகன் உடனடியாக தாராபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து சாக்கடை கால்வாய் அடைப்பைச் சரி செய்தார்.

நகர்மன்ற உறுப்பினரின் செயலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...