தாராபுரத்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீர்செய்த பணியாளர்கள்

தாராபுரம் நகராட்சிக்குப் பகுதியில் ஏற்பட்ட கழிவுநீர் கால்வாயை நகர்மன்ற உறுப்பினர் மேற்பார்வையில் சரிசெய்யப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் தொற்று ஏற்படும் நிலையிலிருந்த கழிவுநீர் கால்வாய் அடைப்பை ஊழியர்கள் சரிசெய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் உள்ள காட்டூரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டது.

இதனை அறிந்த மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் அன்பழகன் உடனடியாக தாராபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து சாக்கடை கால்வாய் அடைப்பைச் சரி செய்தார்.

நகர்மன்ற உறுப்பினரின் செயலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...