வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் மழை

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருவதால் பொதுமக்களில் வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில், ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில நாட்களாகத் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் வெயிலினால் அதிகம் சிரமப்பட்டனர்.



இந்நிலையில் இன்று மதியத்திற்குப் பின்பு வால்பாறை, கருமலை, பச்சமலை, வெல்லமலை, உருளிகள், ரொட்டிகடை, சோலையார் அணை, போன்ற எஸ்டேட் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது, இந்த திடீரென்று மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



ஆனாலும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து பூமி குளிர்ந்ததால் குளிர்ச்சி நிலை வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...