தாராபுரத்தில் அமமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தாராபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சாரம்.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் மற்றும் அமமுக சார்பில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமமுக மற்றும் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இந்த தெருமுனை பிரச்சாரத்தில் அமமுக பொதுச்செயலாளரும், புறநகர் மாவட்டச் செயலாளருமான சண்முகவேல் ஆலோசனையின்படி, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்லத்துரை, தாராபுரம் நகரச் செயலாளர் சிவராம் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமமுக செயலாளர் மூலனூர் வேலுமணி, தாராபுரம் அண்ணாதுரை, குண்டடம் லீலாவதி, குண்டடம் வடக்கு ராஜகோபால், வெள்ளகோவில் சண்முகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனிமொழி, மாவட்ட அம்மா தொழிற்சங்க செயலாளர் மூர்த்தி, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...