பல்லடத்தில் குடியரசு தினம் - தமமுக சார்பில் ரத்ததான முகாம்

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தமமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருப்பூர் தெற்கு மாவட்டம், திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்லடம் அரசு மருத்துவமனை இணைந்து 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்தியது.



பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்தம் வழங்கினர்.



இந்த முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இந்த ரத்ததான முகாமில் திமுக நிர்வாகிகள், மமக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...