தாராபுரத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை - மக்கள் வரவேற்பு

தாராபுரத்திற்கு வருகை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



தாராபுரம்: பழனியில் இருந்து ஈரோடு செல்வதற்காக தாராபுரம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பொதுமக்கள் வரவேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பழனியில் இருந்து ஈரோடு செல்வதற்காக தாராபுரம் பகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்திருந்தார். அப்போது தனியார் ஹோட்டலில் ஒன்றில் உணவு அருந்திவிட்டு மீண்டும் ஈரோடு செல்வதற்காக புறப்பட்டார்.



இந்நிலையில் அண்ணாமலை வருகையை அறிந்த தாராபுரம் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர்.



மேலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து அங்கிருந்து பாஜக தலைவர் அண்ணாமலை, காரில் ஈரோடு புறப்பட்டு சென்றார்

Newsletter

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...