உடுமலை அருகே மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டையில் மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் பலர் பங்கேற்பு.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், உடுமலை அருகே குரல்குட்டையில் நடைபெற்றது.



திருப்பூர் புற நகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மடத்துக்குளம் தொகுதி உடுமலை ஒன்றியம் குரல்குட்டையில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர் ஜி ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.

கழக செய்தி தொடர்பாளர் செல்வி அப்சரா ரெட்டி சிறப்புரையாற்றினார், மாணவரணி மாவட்ட செயலாளர், வாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் வரவேற்றார். கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் குரல்குட்டை கூட்டுறவு சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.



கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொன்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...