உடுமலை அருகே மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டையில் மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் பலர் பங்கேற்பு.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், உடுமலை அருகே குரல்குட்டையில் நடைபெற்றது.



திருப்பூர் புற நகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மடத்துக்குளம் தொகுதி உடுமலை ஒன்றியம் குரல்குட்டையில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர் ஜி ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.

கழக செய்தி தொடர்பாளர் செல்வி அப்சரா ரெட்டி சிறப்புரையாற்றினார், மாணவரணி மாவட்ட செயலாளர், வாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் வரவேற்றார். கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் குரல்குட்டை கூட்டுறவு சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.



கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொன்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...