திருப்பூர் உடுமலை பேருந்து நிலையத்தில் அன்னதான திட்டம் - அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்

உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை ரோட்டரி கேலக்ஸி என்ற தொண்டு அமைப்பின் சார்பில் ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான கொழுமம், குமரலிங்கம், ருத்ராபாளையம், கல்லாபுரம், அமராவதி நகர், ஆண்டிகவுண்டனூர், தளி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.



இந்த நிலையில் உடுமலை ரோட்டரி கேலக்ஸி சார்பாக அன்னமித்ரா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.



இத்திட்டத்தின் கீழ் வருடம் 365 நாட்களும் உணவு இல்லாதவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட உள்ளது.

இதன் துவக்க விழாவில் ரோட்டரி உடுமலைபேட்டை கேலக்ஸி தலைவர் பொன்ராஜ், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தின், முன்னாள் நகர மன்ற தலைவர் வேலுச்சாமி மற்றும் ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் என் ஆர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...