தாராபுரத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

தாராபுரத்தில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.



திருப்பூர்: மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முன் வைக்கப்பட்ட காந்தியின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மரியாதை செலுத்தினார்.



அதன் பிறகு அமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.

பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள உள்ள அறைகள் மற்றும் ஒவ்வொரு அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது தாராபுரம் ஆர்.டி.ஓ குமரேசன், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், வட்டாட்சியர் ஜெகஜோதி மற்றும் அலுவலக பணியாளர் உடன் இருந்தார்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...