உடுமலையில் உலக ஈர நில நாள் விழா கொண்டாட்டம்

உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டம் அலுவலகத்தில் இன்று உலக ஈர நில நாள் விழாவில், நீராதாரம் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டம் அலுவலகத்தில் இன்று உலக ஈர நில நாள் விழா கொண்டாடப்பட்டது.



விழாவில், உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் சிவகுமார் வரவேற்றார். துணை இயக்குநர் தேஜஸ்வி விழாவிற்கு தலைமை தாங்கினார்.



அதனைத் தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ் ராம் அவர்கள் ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்து மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.



நமது ஊரில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீராதாரம் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக நிகிலேஷ் மற்றும் டாக்டர். அருண் வெங்கடேசன் கலந்துகொண்டு, ஈர நிலங்கள் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் பேசினர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...