வால்பாறையில் ஒபிஎஸ் அணி சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி வால்பாறையில் அண்ணாவின் சிலைக்கு அதிமுகவினர் மாலை மரியாதை அணிவித்து மரியாதை.


கோவை: வால்பாறை அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக ஒபிஎஸ் அணி சார்பாக நகரச் செயலாளர், மிச்சர் கடை முருகன் தலைமையில், அண்ணா சிலைக்கு ஓபிஎஸ் அணி அதிமுகவின் சார்பாக, மாலை அணிவிக்கப்பட்டது.



இந்நிகழ்வில், நகர அவைத் தலைவர் ராமராஜ், நகரத் துணைத் தலைவர் ஆண்டனி நகரத் துணைச் செயலாளர் கொங்கு மாரிமுத்து, பொருளாளர் ராஜா, மற்றும் செல்லத்துரை ஜேம்ஸ், கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...