மடத்துக்குளம் ஜேஎஸ்ஆர் மேல்நிலைப் பள்ளியில் களைக்கட்டிய ஆண்டு விழா

உடுமலை அருகே மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், நடனம், நாடகம், பேச்சு என மாணவர்கள், பார்வையாளர்களை அசத்தும் வகையில், தங்களது திறமையை வெளிக்காட்டினர்.


திருப்பூர்: மடத்துக்குளம் ஜே எஸ் ஆர் மேல்நிலைப் பள்ளியில் 14வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்குப் பள்ளித் தாளாளர் ராஜ்குமார், தலைமை வகித்தார்.

முன்னதாக, முதல்வர் சைலஜா, ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி முதல்வர் சோமு பங்கேற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

அதில், நடனம், நாடகம், பேச்சு என மாணவர்கள், பார்வையாளர்களை அசத்தும் வகையில், தங்களது திறமையை வெளிக்காட்டினர். இந்த விழாவில் பெற்றோர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...