உடுமலை அருகே நீர் வழிப்பாதையை மீட்கக் கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு

உடுமலை அருகே மழைநீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்கக் கோரி பொதுமக்கள் உடுமலை தாசில்தார் கண்ணாமணியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள கொடிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட வளையம்பாளையம் கிராமத்தில் காலம் காலமாக இருந்து வரும் பொது நீர்வழிப் பாதையைத் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடியாமல், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமாகிறது.

எனவே நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் உடுமலை தாசில்தார் கண்ணாமணியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...