உடுமலையில் சிறு குறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்

திருபபூர் மாவட்டம் உடுமலையில் நடந்த சிறுகுறு தொழிலுக்கான கடன் முகாமில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விண்ணப்பங்களை அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிறு குறு தொழிலுக்கான கடன் வழங்கும் முகாம் வியாபாரிகள் சங்க அரங்கில் நடைபெற்றது. வியாபாரிகள் சங்க தலைவர் பால்நாகமாணிக்கம் முகாமிற்கு தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க பொருளாளர் மெஞ்ஞான மூர்த்தி வரவேற்றார்.



நிகழ்ச்சியில் பேசிய வியாபாரிகள் சங்க செயலாளர் எஸ்.குமரன், கடன் கேட்டு விண்ணப்பவர்களுக்கு தெரியாத விவரங்களை தெளிவுபடுத்தி உரிய வழிகாட்டுதல் வழங்கி வங்கி அதிகாரிகள் தாமதம் இன்றி கடன் வழங்க வேண்டும் என்றார்.



இந்த கடன் வழங்கும் முகாமிற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் செய்து இருந்தார். இந்த முகாமில், உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...