வால்பாறையில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரம்

வால்பாறை புதுதோட்டம் பகுதியிலிருந்து டவுன் பகுதி வரை தார்ச்சாலை சீரமைக்கும் பணி, சாலையின் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்திப் பணி நடைபெற்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கோவை: வால்பாறை புதுதோட்டம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகள் பழுதடைந்ததால், நீண்ட நாளாக நெடுஞ்சாலைத் துறை சார்பில், அழியார் பகுதியிலிருந்து சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக புதுதோட்டம் பகுதியிலிருந்து டவுன் பகுதி வரை தார்ச்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றது.



சாலையின் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்தி, தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனால் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானது. சிறிது நேரத்தில் போக்குவரத்தைச் சரிசெய்த பின், மீண்டும் சாலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...