கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு போதை ஆசாமிகள் அட்டூழியம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள திடலில் போதை ஆசாமிகள் மது அருந்துவதோடு, ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மதுபாட்டில்களை வைத்து விட்டு செல்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடல் உள்ளது. இந்த திடல் பகுதியில் இரவு நேரங்களில் கூடும் போதை ஆசாமிகள் அங்கேயே மது அருந்துவதோடு மட்டுமல்லாமல், குடித்து விட்டு மதுபாட்டில்களை ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு வைத்து விட்டு செல்கின்றனர்.

சிசிடிவி கேமராக்கள் இருந்தும், அதில் அவர்கள் செய்யும் காட்சிகள் பதிவானால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்ச உணர்வு இல்லாமல் தினந்தோறும் இப்படிச் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இப்படி சட்டவிரோத செயலில் ஈடுபடும் போதை ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...