முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் 'பிளேம் ஆப் தி பாரஸ்ட்' மலர்கள்!

நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் நிறைவடைந்து கோடைக்காலம் தொடங்க உள்ளது. இதனை வரவேற்கும் விதமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலும், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளிலும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குகிறது.


நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இலைபொறசு மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.



குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு மாறும் காலம் மாற்றத்தை உணர்த்தும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் ஆண்டுதோறும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அலைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குவது வழக்கம்.



இந்நிலையில் தற்போது, கோடைக்காலம் துவங்கியுள்ளதால் முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியிலும், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளிலும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குகிறது.



இது அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...