உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கொடியேற்றும் விழா!

உடுமலை அருகேயுள்ள வேலூர் ஊராட்சியில் இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்கம் கொடியேற்று விழா பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில், திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்கம் கொடியேற்று விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆர்.வேலூர் ஊராட்சியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின், இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்க கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ், துணைத் தலைவர் பாபு, துணைச் செயலாளர் சிவக்குமார், தலைவர் மகேஷ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரமேஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் புதியதாக கட்சியில் இணைந்த கட்டிட தொழிலாளர்கள் அனைவரையும் பொன்னாடை அணிவித்து வரவேற்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...