உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கொடியேற்றும் விழா!

உடுமலை அருகேயுள்ள வேலூர் ஊராட்சியில் இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்கம் கொடியேற்று விழா பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில், திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்கம் கொடியேற்று விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆர்.வேலூர் ஊராட்சியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின், இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்க கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ், துணைத் தலைவர் பாபு, துணைச் செயலாளர் சிவக்குமார், தலைவர் மகேஷ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரமேஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் புதியதாக கட்சியில் இணைந்த கட்டிட தொழிலாளர்கள் அனைவரையும் பொன்னாடை அணிவித்து வரவேற்கப்பட்டது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...