ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ‘விஷன் நானோ-2017’

ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ‘விஷன் நானோ-2017’ எனும் தலைப்பிலான ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் அலமேலு சிறப்புறை வழங்கினார். கல்லூரி இணை அறங்காவலர் லஷ்சுமிநாராயணஸ்வாமி தலைமை வகித்தார். 

நானோ டெக்னாலஜி துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், காரைக்குடி - மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மற்றும் மூத்த விஞ்ஞானி விஜய மோகனன் பிள்ளை, திண்டுக்கல் - காந்தி கிராம் பல்கலை கழக நானோ துறை இயக்குனர் ஜான் ஆபிரகாம், கல்பாக்கம் - இந்திரா காந்தி அணு மின் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜாண் ஃபிலிப், மற்றும் சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழக உலோகத் துறை பேராசிரியர் டிஜு தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, நானோ திரவங்கள், சுற்றுச்சூழல் வளங்கள், ஸ்மார்ட் பொருட்கள், பேட்டரீஸ், மற்றும் உயிர் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதில், துறைத் தலைவர் டேனியல் தங்கதுரை, பேராசிரியர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...