கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஐ.வி கேர் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம், கோவை பத்திரிகையாளர் மன்ற கட்டிடத்தில் நடந்தது. முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவை பத்திரிகையாளர் மன்றம், ஐ வி கேர் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது.



இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.



இதில், ஐ.வி கேர் கண் மருத்துவமனை மருத்துவர் மனோஜ் வாகில், மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவக் குழு முகாமில் கண் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.



இந்த முகாமில் மன்ற தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் மோகன்குமார் மற்றும் கோவையை சேர்ந்த செய்தியாளர்கள் குடும்பத்தினர் இலவசமாக கண் பரிசோதனை செய்துக் கொண்டனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...