நம்பிக்கை வாக்கெடுப்பு 122 பேர் ஆதரவில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் 122 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்ததாக அறிவிப்பு. தமிழக சட்டமன்றம் இன்று காலை 11 மணியாளவில் தொடங்கியதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமளியால் சட்டசபை இரண்டுமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி வந்த திமுக எதிர்கட்சி உறுபினர்களை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். 

இந்நிலையில், எதிர்க்கட்சியினர் இல்லாமல் ஒட்டெடுப்பு நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி 

122 பேர் ஆதரவு அளித்தும், 11 பேர் எதிர்ப்பும் அளித்தனர். எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...