மடத்துக்குளம் அருகே பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று மடத்துக்குளம் வட்டம் பாப்பான் குளம் ஊராட்சியில் நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் பாப்பான் குளம் ஊராட்சியில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி, தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.



இதில் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார்.



மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி மீனாட்சி, பட்டியல் வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், மகாலட்சுமி,சத்தியவாணி மற்றும் சிவகாமி தலைமை ஆசிரியர், கெங்கநாயக்கன் பாளையம், மற்றும் நிவேதிகாகிட்ஸ் கிளப், பொதுமக்கள் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...