தாராபுரம் அருகே பேக்கரியில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து - ரூ.15 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

தாராபுரம் அருகே உள்ள கொல்லப்பட்டி பிரிவில் சின்னப்பன் என்பவர் பேக்கரியில் பயன்படுத்தப்பட்டு வந்த சிலிண்டர் திடீரென வெடித்து தீ பற்றியதில் ரூ.15லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.


திருப்பூர்: தாராபுரம் அருகே பேக்கரியில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசமானது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொல்லப்பட்டி பிரிவில் சின்னப்பன் என்பவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது பேக்கரியில் பயன்படுத்தப்பட்டு வந்த சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்தது.



இதைப் பார்த்த பேக்கரி ஊழியர்கள் தண்ணீர் பிய்ச்சி அடித்தும், மண்ணை வீசியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பேக்கிரி முழுவதும் பரவியதில், முற்றிலும் எரிந்து சேதமானது.



இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக பேக்கரியின் உரிமையாளர் சின்னப்பன் கண்ணீருடன் தெரிவித்தார்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...