கோவையில் 118 செங்கல் சூளை மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவையில் யானை வழித்தடத்தில் சட்டவிரோத செயல்படும் 118 செங்கல் சூளைகளின் மின் இணைப்பை நாளைக்குள் துண்டிக்க மின்சார வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: கோவையில் யானை வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் 118 செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் யானைகள் வழித்தடங்கள் பாதுகாப்பு, மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவையில் யானை வழித்தடத்தில் சட்டவிரோத செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டனர். மேலும் 118 செங்கல் சூளைகளின் மின் இணைப்பை நாளைக்குள் துண்டிக்கவும் உத்தரவிட்டது.

இதுகுறித்து வருகின்ற மார்ச் 6ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...