கோவையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிபறியில் ஈடுபட்ட இருவர் கைது!

கோவை கணபதி பகுதியில் சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அமர்ந்திருந்த ஓட்டுநர் நடராஜ்(47) என்பவரின் பாக்கெட்டில் இருந்த பணத்தைப் பறித்துச் சென்ற இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கணபதி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அண்ணாநகர் குட்டை கணபதி பகுதியில் வசிப்பவர் நடராஜ் (47). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது ஆட்டோவை கணபதி அருகே உள்ள சிக்கன் கடை முன்பு ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு அமர்ந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த குணசேகரன்(30) மற்றும் நடராஜ் (37) ஆகிய இருவரும் நடராஜன் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். நடராஜ் பணம் தர மறுத்ததால், இருவரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர் நடராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.800யை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து நடராஜ் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...