ராக்கியாபாளையம் பகுதியில் ஏற்பட்ட தீ செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அதிகாரி தகவல்

கோவை மாவட்டம், ராக்கியாபாளையத்தில் உள்ள மலையின் மேற்பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பகுதி மலையின் பெரும்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காட்டில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினரும், வன அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். இதில், ராக்கியாபாளையம் மலைப்பகுதியில் ஏற்பட்டது இயற்கையான தீ விபத்து இல்லை எனவும், இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது எனவும் மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...