சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் - வால்பாறையில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை வால்பாறையில் கடைகள் அதிகமுள்ள அண்ணாசிலை, காந்திசிலை பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அனுமதியின்றி நிறுத்தப்படுவதாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. வால்பாறை அண்ணா சிலை பகுதியில் இருந்து காந்தி சிலை பகுதி வரை கடைகள் அதிகம் உள்ளது. அங்கு பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வாகனத்தில் வந்தால் வாகனத்தை கடை முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றனர்.



மேலும், வால்பாறை பகுதியில் சுற்றுலா வரும் மக்களும் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, வால்பாறையில் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் அமைத்துத்தர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



புதிய சாலை அமைத்து பின்பு சாலையின் இரு புறங்களிலும் வெள்ளைகோடு போடவும், சாலையின் நடுவே வெள்ளை கோடு அமைக்கவும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...