அலைபேசியில் பொதுமக்கள் போர்வையில் பேசிய திமுகவினர் மீது புகார் அளிக்க உள்ளதாக சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுணன் பேட்டி


கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன் ஹூசூர் சாலையில் உள்ள தனது சட்டமன்ற அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அதிமுக கட்சி உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பேசுகிறேன் என்ற பெயரில் தன்னையும் தன் குடும்பத்தினரையும் சிலர் அவதூறாக அலைபேசியில் பேசுவதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், திமுக-வை சேர்ந்த சிலரே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தான் நம்புவதாகவும், தனக்கு வந்த அழைப்புகளின் விவரம் தன்னிடத்தில் உள்ளதால் அவதூறாக பேசியவர்கள் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சட்டமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்று விட்டு இன்று காலை கோவை திரும்பியதாகவும் வந்த உடனே மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்ததாக கூறியவர், பொதுமக்கள் அதிமுக என்ற கட்சிக்கே வாக்களித்தனர் என்றும் அவர்களது தேவைகளை சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு செய்வேன் என்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...