திரிபுரா மாநில பாஜகவுக்கு கண்டனம் - உடுமலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகம் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை காரணமாக வைத்து பாஜக கட்சினர், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீதும் CPI(M)கட்சிஅலுவலகம் மீதும் தாக்குதல் நடத்துவதை கண்டித்து உடுமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டிச் செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன்,



மாவட்ட குழு உறுப்பினர்கள் அ.பஞ்சலிங்கம், ஆர்.வி வடிவேல், சி ஐ டி யு மாவட்ட குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், CPI(M)மடத்துக்குளம் தாலுக்கா பொறுப்பாளர் எம் எம் வீரப்பன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வி. ராஜரத்தினம் தோழன்ராஜா, வசந்தி ஜஹாங்கீர் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...