தாராபுரம் பிஷப் கல்லூரியில் மகளிர் தின விழா - நர்சிங் மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்

தாராபுரத்தில் உள்ள பிஷப் கல்லூரி மற்றும் சி.எஸ்.ஐ ஏ.என்.எம் ட்ரெய்னிங் ஸ்கூல் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 200க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பிஷப் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 200க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தில் உள்ள பிஷப் கல்லூரி நர்சிங் மாணவிகள் மற்றும் சி.எஸ்.ஐ ஏ.என்.எம் ட்ரைனிங் ஸ்கூல் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் சினேகா தலைமையில் இந்த மகளிர் தின விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகர் மன்ற உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றம் மற்றும் நலன் குறித்து பேசினர்.



இதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...