பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்!

பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி, வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.



திருப்பூர்: பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி, செல்பி எடுத்து வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.



மேலும் பெண் வழக்கறிஞர்கள் குடும்பத்தினரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.



இதன் தொடர்ச்சியாக உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.



இந்நிகழ்வில் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிபதி சித்ரா, சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி மற்றும் வழக்கறிஞர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...