கோவை தனியார் கல்லூரியில் மகளிர் தினம் - தனுஷ் பாடலுக்கு பெண் கவுன்சிலர்கள் நடனம்!

கோவை சூலூர் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாணவிகளுடன் இணைந்து திமுக பெண் கவுன்சிலர்கள் மீனாலோகு, தனலட்சுமி ஆகியோர் தனுஷ் பாடலுக்கு நடனமாடியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்தில் வெற்றி பெற்ற பெண்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.



இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கலந்துகொண்டு பெண்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். அதில் கோவை மாநகராட்சி பெண் கவுன்சிலர்களான இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, தனலட்சுமி, தெய்வானை தமிழ்மறை, புஸ்பலதா ராஜகோபால் ஆகியோரும் விருதுகளை பெற்றனர்.



இந்த விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர்கள் மீனாலோகு, தனலட்சுமி ஆகியோர் நடிகர் தனுஷின் திரைப்பட பாடலுக்கு மாணவிகளுடன் இணைந்து நடனமாடியது அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...