பசுமை தேசம் சார்பில் பள்ளிக் குந்தைகளுக்கு காய்கறி தோட்டப் பயிற்சி

பசுமை தேசம் மற்றும் ராபர்ட் பாஸ் இணைந்து வரதையைங்கார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கை காய்கறிகள், கீரைகளின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து, அச்சிறுவர், சிறுமியர்களுக்கு காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்தான பயிற்சியும், பள்ளியில் தற்போது சிறிய காய்கறித் தோட்டமும் அமைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டதுடன் களப்பணியிலும் ஈடுபட்டனர். இதில், குழந்தைகளுக்கு சிறிய பெட்டியில் வெந்தையக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளை வளர்ப்பது குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.





Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...