12ம் வகுப்பு பொதுத்தேர்வு - வால்பாறையில் 481 மாணவ, மாணவியர் பங்கேற்பு

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சோலையார் அணை மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் மொத்தம் 481 மாணவ-மாணவியர் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 12 ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. இதில் 481 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையார் அணை மேல்நிலைப்பள்ளி, அட்டகட்டி மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மெட்ரிக் பள்ளி, பியூலா மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.



இந்தப் பள்ளிகளிலிருந்து 481 மாணவ மாணவிகள் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோலையார் அணை மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு மையங்களில் பத்துக்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்களும், பறக்கும் படையினரும் தேர்வெழுதும் மாணவ-மாணவியர் முறைகேடுகளில் ஈடுபடாதவண்ணம் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...