அரசு விடுதி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 214, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 186 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 630 என மொத்தம் 1030 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கோவை ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா முன்னிலை வகித்தார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதிமணி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மையினர் நல அலுவலர் ப.சுரேஷ் ஆகியோர்களால் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விளக்க கண்காட்சி நடத்தப்பட்டது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...