வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை - வால்பாறையில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆய்வு

வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நீண்ட நாட்களாக வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் சேடல் டேம் குடியிருப்பு பகுதி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.


கோவை: வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆய்வு செய்தார். வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் 450-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் வருவாய் துறையினர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.



இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் இன்று சேடல் டேம் குடியிருப்பு பகுதி, அண்ணா நகர், ஜே ஜே நகர், சோலையார் அணை இடதுகரை, வலதுகரை காவல் நிலையம் உட்பட்ட அனைத்து பகுதிகளும் பட்டா வழங்குவதற்கு பெயர் மற்றும் விலாசங்களை ஆய்வு செய்தார்.



மேலும் சோலையார் அணை பகுதியில் பராமரிக்கப்பட்டுள்ள அணையின் மீன் வளர்ப்பு பகுதிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வு பணியின் போது வால்பாறை வட்டாச்சியர் ஜோதிபாசு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...