வால்பாறையில் ஆதிவாசி கிராமங்களுக்கு தார்ச்சாலை - பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்!

மக்களின் கோரிக்கையை ஏற்று, வால்பாறை நெடுங்குன்றம் செட்டில்மெண்டுக்கு 3 கோடியே 40 லட்சம் செலவில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பணி பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளது.


கோவை: வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஓரிரு கிராமங்கள் சாலை அமைக்க ஏற்ற இடமாக உள்ளது.

வால்பாறை அருகே வில்லோனி எஸ்டேட் வனப்பகுதிக்குள் நெடுகுன்றம் செட்டில்மெண்டு உள்ளது. அங்கு சுமார் 60 குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் வால்பாறைக்கு வருவதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து வர வேண்டும்.



வனப்பகுதியில் ஏற்கனவே மண் சாலை இருந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, நெடுங்குன்றம் செட்டில்மெண்டுக்கு 3 கோடியே 40 லட்சம் செலவில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது.



இதற்காக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் எஸ். அழகு சுந்தரவள்ளி மற்றும் 5வது வார்டு உறுப்பினர் M.கவிதா மற்றும் நகரமன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சத்தியவாணிமுத்து, அன்பரசன், பாஸ்கர், மணிகண்டன் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம் மற்றும் நெடுங்குன்றம் முப்பர் ரத்தினசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...