வால்பாறையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

வால்பாறையில் சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை களைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: வால்பாறையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சுமார் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை களைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...