இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வு!

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக ‘வோல்வோ’ இந்தியா குழும நிர்வாக இயக்குநர் கமல் பாலி, துணைத் தலைவராக கோவை சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குநர் நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ‘சிஐஐ’ அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக ‘வோல்வோ’ குழுமம் இந்தியா நிர்வாக இயக்குநர் கமல் பாலியும், துணைத் தலைவராக கோவை சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குநர் நந்தினியும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிஐஐ தமிழ்நாடு தலைவர், சிஐஐ இந்தியாவின் பெண்கள் பிரிவு தலைவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின்(என்ஐடி) ஆளுநர்கள் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்த நந்தினி, தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) தனி இயக்குநராக உள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...