உடுமலை அருகே குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் இல்லாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம்உடுமலையை அடுத்து உள்ளதிருமூர்த்தி அணையிலிருந்து கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர்திட்டத்தின் மூலம் முக்கோணம் , பூலாங்கிணறு , ராகல் பாவி, கணக்கம்பாளையம் கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல ஆண்டுகளாகக் குடிநீர் வசதி பெற்று வந்தனர்.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக இப்பகுதியில்குடிநீர் வழங்கப்பட இல்லை என கூறப்படுகின்றது.



இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லாத காரணத்தால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தைமுற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...