உக்கடத்தில் வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகபாம்பை பிடித்த சினேக் அமீன்

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் வீட்டில் மறைந்திருந்த 5 நீளம் கொண்ட நாகபாம்பை பாம்புபிடி வீரர் சினேக் அமீன் பத்திரமாக மீட்டு, வனச்சரகர் சந்தியா உதவியோடு பெரியகுளக்கரையில் விடப்பட்டது.


கோவை: உக்கடம் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த நாகபாம்பை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ்கார்டன் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் பாம்பு இருப்பதாக கிரீன்கேர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாம்புபிடி வீரரான சினேக்அமீன் உதவியுடன் கிரீன்கேர் அமைப்பினர் அந்த வீட்டிற்குச் சென்று சோதனை செய்த போது, பழைய பொருட்களைச் போட்டு வைத்திருந்த இடத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பை பத்திரமாக மீட்டார். பின்னர் மதுக்கரை வனச்சரகர் சந்தியாவிற்க்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் பாம்பை உக்கடம் பெரியகுள கரைப்பகுதியில் விட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...