தாராபுரம் அரசு மருத்துவமனையில் திடீர் வெடி சத்தம் - பரபரப்பு!

தாராபுரம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திடீரென டைல்ஸ் கற்கள் திடீரென வெடித்ததால், அதிர்ச்சியடைந்த நோயாளிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில், நேற்றிரவு அரசு மருத்துவமனையின் முன்பக்க அவசர சிகிச்சை பிரிவில் சிலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென தரையில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று, பலத்த சத்தத்துடன் வெடித்தது.



இதனால், அவசர சிகிச்சை பிரிவில் சுமார் 36 சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவ செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சமடைந்து, அலறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.

திடீரென ஏற்பட்ட சத்தம் மற்றும் அதிர்வுக்குக் காரணம் பூகம்பமா? நிலநடுக்கமா? என தெரியாமல் அங்கிருந்த அனைவரும் அரசு மருத்துவமனைவளாகத்தை விட்டு வெளியே ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...